இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெறுகிறது : நல்லகண்ணு கடும் தாக்கு

தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது வழக்கமாகி விட்டதாகவும், இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெற்று வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

திருப்பூர் : தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது வழக்கமாகி விட்டதாகவும், இந்தியாவில் மத வெறி ஆட்சி நடைபெற்று வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். 

திருப்பூரில் மாவட்டம் உடுமலையில் சங்கர் சமூக நீதி அறக்கட்டளை அறிமுக விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், " தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது இங்கு வழக்கமாகிவிட்டது. ஏனெனில், இந்தியாவில் மத வெறி கொண்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்பேத்கர், பெரியார் குறித்து கல்வி நிலையங்களில் பாடங்கள் வராமல் தடுக்கிறார்கள். ஆனால், சமஸ்கிருதத்தை முக்கிய பாடமாக புகுத்தி வருகின்றனர். இந்தியா என்பதை விட இந்து மதம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் பாரதிய ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. கல்லூரிகளில் சமஸ்கிருதத்தை நுழைத்து பெரியார் மற்றும் அக்பேத்கர் கொள்கைகளை புறக்கணிக்கின்றனர். 

மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை விட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. விவசாய நிலங்களில் டவர் லைன் அமைக்கக் கூடாது." என்று அவர் பேசினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...