அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் அகாடமி விருது, இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு வழங்கப்பட்டது.
கோவை : அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் அகாடமி விருது, இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் அகாடமி ஆப் யுனிவர்செல் குளோபல் பீஸ் என்ற அமைப்பின் சார்பில் பெத்தேல் நகரில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தேர்வு செய்யப்பட்ட சில பெண்களுக்கு பெண் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு அமைதிக்கான நோபல் அகாடமி விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றதன் மூலம், அமெரிக்காவின் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அமெரிக்காவின் அகாடமி ஆப் யுனிவர்செல் குளோபல் பீஸ் என்ற அமைப்பின் சார்பில் பெத்தேல் நகரில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தேர்வு செய்யப்பட்ட சில பெண்களுக்கு பெண் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு அமைதிக்கான நோபல் அகாடமி விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றதன் மூலம், அமெரிக்காவின் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.