அமைதிக்கான விருதை வென்ற முதல் இந்திய பெண் சமூக ஆர்வலர்

அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் அகாடமி விருது, இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு வழங்கப்பட்டது.

கோவை : அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைதிக்கான நோபல் அகாடமி விருது, இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு வழங்கப்பட்டது. 

அமெரிக்காவின் அகாடமி ஆப் யுனிவர்செல் குளோபல் பீஸ் என்ற அமைப்பின் சார்பில் பெத்தேல் நகரில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக தேர்வு செய்யப்பட்ட சில பெண்களுக்கு பெண் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், இந்தியாவின் சமூக ஆர்வலர் கெட்சியா டேவிட் பிரகாஷத்திற்கு அமைதிக்கான நோபல் அகாடமி விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றதன் மூலம், அமெரிக்காவின் இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.  

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...