"தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்"

தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவை : தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



தமிழ் மொழி அடிப்படையில் குறுஞ்செய்தி அனுப்புவதற்காக தொடங்கப்பட்டது 'சேர் சேட்' செயலி. உலக அளவில் பலர் இந்த சார் சேட்டை பயன்படுத்துகின்றனர். இந்திய மொழிகளான ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ், பெங்காலி, ஓடியா, கன்னடம் போன்ற மொழிகள் மூலம் இதில் மற்றவர்களுடன் பேச முடியும் என்று அந்த செயலியின் மேலாளர் கிரண் தெரிவித்துள்ளார். 



இது தொடர்பாக கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் வைத்து வளர்ந்து வரும் ஒரு வளர்ந்து வரும் மேடையில் 'சேர் சேட்' செயலி உள்ளது. இதில் பயனர்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும். அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியும். தமிழகத்தில் தமிழகத்தில் 'சேர் சேட்' செயலியை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...