கோவை விமானநிலையத்தில் கிடந்த மர்ம பையால் பரபரப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சித்ரா பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசிய, சார்ஜா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், விமான நிலைய வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், இன்று காலை விமான நிலைய வளாகத்தின் கார் நிறுத்துமிடத்தில் டிராலியில் வைக்கப்பட்ட பை வெகுநேரமாக யாரும் எடுத்துச்செல்லப்படாமல் இருந்தது. இதனை கவனித்த விமான நிலைய பாதுகாப்பு படையினர் அங்கு சென்று வெடிகுண்டு கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர்.



பின்னர் அதனை திறந்து பார்த்த போது உடமைகள் மட்டுமே இருந்தன. இதனை பயணிகள் யாரேனும் மறந்து விட்டுச்சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். பரபரப்பான நேரத்திற்கு மத்தியில் விமான நிலையத்தில் இருந்த மர்ம பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...