ரயில் மறியலில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது

திருப்பூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



திரிபுராவில் எதிர்க்கட்சி தலைவர்களின் சின்னங்கள், அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரைக் கண்டித்து திருப்பூரில் எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், திரிபுராவில் நடைபெறும் பா.ஜ.க.வின் மதவெறி ஆட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க., அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...