மின்னணு குடும்ப அட்டைகள் பெற அழைப்பு

கோவை மாவட்டத்தில் இதுவரை மின்னணு குடும்ப அட்டைகள் பெறாதவர்கள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் இதுவரை மின்னணு குடும்ப அட்டைகள் பெறாதவர்கள் விண்ணப்பிக்க கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது :- 

பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெறாதவர்கள் தேவையான ஆவணங்களுடன் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். 

போது வினியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படாதவர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக பொருட்களை விட்டுக் கொடுக்கலாம். 

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...