வனத்துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு பயிற்சி

வால்பாறையில் வனத் துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் வனத் துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது.



அட்டக்கட்டியில் வனத்துறையினர் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, அமராவதி, டாப்சிலிப் ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனத்துறையினருக்கு வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு குறித்து பயிற்சி நேற்றும், இன்றும் இரு தினங்கள் நடைபெற்றது. 



இப்பயிற்சியில் வன உயிர்கள் ஆபத்தான நிலையில் இருந்தாலோ, வன உயிரினங்களுடன் மோதல் ஏற்பட்டாலோ எவ்வாறு நடந்து கொள்வது?, மற்றும் மயக்க ஊசி எவ்வாறு செலுத்துவது?, சிறுத்தை போன்ற விலங்குகளை வலையில் எவ்வாறு வீழ்த்துவது? போன்ற பல்வேறு மாதிரி விளக்கங்களுடன் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 



இப்பயிற்சி முகாமில் தமிழ்நாடு முதன்மை வன பாதுகாவலர் கணேசன், மாவட்ட வன அலுவலர் முகமது சபாப் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...