காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கை - சித்தராமையா

காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் சட்ட நிபுணர்கள் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தின.

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு செய்தவற்காக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தவும், நாளை காவிரி வாரியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 4 மாநில பிரதிநிதிகள் கொண்ட குழுவில் தங்கள் நிலைப்பாட்டை வெளிபடுத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “காவிரி மேலாண்மை வாரியத்தின் செயல்பாடுகள் என்ன? என்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் தெளிவாக கூறப்படவில்லை. சட்ட நிபுணர்கள் தரும் ஆலோசனைப்படி காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...