திருச்சியில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் : 4 வாரத்தில் பதிலளிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவு

திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருச்சி : திருச்சியில் காவல் ஆய்வாளர் உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

திருவெறும்பூரில் காவல் ஆய்வாளர் காமராஜ் உதைத்ததில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த உஷா என்ற கர்ப்பிணி உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், உஷாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, உஷாவின் உடலை உறவினர்கள் பெற்று கொண்டனர்.

இதனிடையே, கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி. 4 வாரங்களில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...