கேரள மாநில சினிமா விருது அறிவிப்பு : சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு

கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில அளவிலான சினிமா விருதில், சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் அறிவிக்கப்பட்ட மாநில அளவிலான சினிமா விருதில், சிறந்த நடிகையாக பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

கேரளா மாநில திரைப்பட விருதுகளுக்கு தேர்வானவர்கள் முழு பட்டியல் இன்று திருவனந்தபுரத்தில் அறிவிக்கப்பட்டது. கேரள மாநில அமைச்சர் ஏ.கே. பாலன், விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டார். மம்மூட்டி, மோகன்லால், திலீப், பிரித்விராஜ், துல்கர் சல்மான், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், பிஜூமேனன், டோவினோ தாமஸ், குஞ்சாக் போவன், பஹத் பாசில், நிவின் பாலி மற்றும் ஜெயசூரியா ஆகியோர் சிறந்த நடிகர் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டவர்கள். ஆனால், இந்திரான்ஸ் சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வானார். பார்வதி சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



1) சிறந்த திரைப்படம் : ஒட்டமுரி வெளிச்சம்

2) இரண்டாவது சிறந்த திரைப்படம் : ஆடான்

3) சிறந்த நடிகர் : இந்திரான்ஸ் (ஆளுருக்கம்)

4) சிறந்த நடிகை : பார்வதி (டேக் ஆப்)

5) சிறந்த இயக்குனர் : லிஜோ ஜோஸ் பள்ளிசேரி (ஏ மா யூ)

6) சிறந்த குணசித்திர நடிகை : அலென்சியர் தொண்டிமுதலும் திரிக்ஷாசிகளும்,

7) சிறந்த குணசித்திர நடிகர்:  பாலி வால்சன் (ஏ மா யூ-ஒட்டமுரி வெளிச்சம்)

8) சிறந்த இசையமைப்பாளர் : ஏ.கே. அர்ஜுனன் (பயானகம்)

9) சிறந்த பாடலாசிரியர் : பிரபா வர்மா (ஒலதின் பிரம் க்ளாண்ட்)   

10) சிறந்த பின்னணி இசை : கோபி சுந்தர் (டேக் ஆப்)

11) சிறந்த பின்னணி பாடகர் : ஷாபாஸ் அமன்  (மிசில்லில் நின்னும் மாயநதி)

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...