பெரியார் சிலை அமைக்க அனுமதி வழங்க அனைத்து கட்சியினர் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனைத்து கட்சியினர் சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தந்தை பெரியார் சிலை அமைக்க அனைத்து கட்சியினர் சார்பில் போலீசில் அனுமதி கோரப்பட்டது. 



உடுமலையில் அனைத்து கட்சிகள் மற்றும் தமிழ் இயக்கங்கள் சார்பில் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- பெரியார் சிலை அகற்றுவது குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், உடுமலை பகுதியில் நீண்ட காலமாக தந்தை பெரியார் சிலை அமைக்கப்படாமல் உள்ளது. பெரியார் மற்றும் அம்பேத்கருக்கு சிலைகள் அமைக்க அனுமதி வழங்கினால், தாங்களே அமைத்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...