சென்னை வாசிகள் புகார் அளிக்க 'நம்ம சென்னை' செயலி அறிமுகம்

சென்னை பெருநகரில் உள்ள புகார்களை தெரிவிக்க "நம்ம சென்னை" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை: சென்னை பெருநகரில் உள்ள புகார்களை தெரிவிக்க "நம்ம சென்னை" என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. 

மாநகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய துப்புரவு பணிகள், பொதுமக்களின் மனுக்கள், புகார்கள் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவேற்றம் செய்யலாம். அந்த மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சென்னை மாநகராட்சி வளாகத்தில் தொடங்கி வைத்தார். 

இதே போல் கோவையிலும் செயலி ஒன்று தொடங்கப்பட்டதும், அது செயல்படாமல் இருப்பதாக புகார் எழுந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...