சி.ஆர்.ஐ. மருத்துவ மையம் தொடக்கம்

சிஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தினர் சமூக சேவையின் ஒரு பகுதியாக சி.ஆர்.ஐ. மருத்துவ மையத்தை சரவணம்பட்டியில் தொடங்கியுள்ளனர்.

கோவை: சிஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தினர் சமூக சேவையின் ஒரு பகுதியாக சி.ஆர்.ஐ. மருத்துவ மையத்தை சரவணம்பட்டியில் தொடங்கியுள்ளனர்.

சிஆர்.ஐ. அமைப்பினர் பல்வேறு சமூக மேம்பாட்டு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சரவணம்பட்டி பகுதியில் சி.ஆர்.ஐ. மருத்துவ மையத்தை தொடங்கியுள்ளனர்.

அதி நவீன மருத்துவ சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய இந்த மருத்துவ மையத்தை கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் திறந்து வைத்தார்.



தொடர்ந்து சி.ஆர்.ஐ. அறக்கட்டளையின் துணை தலைவர் சவுந்திரராஜன் பேசுகையில், "ஏழை மக்களுக்கு எளிய கட்டணத்தில் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது." என்றார்.



இந்த நிகழ்ச்சியில், கிராமப்புற மருத்துவ சேவைகள் துறை இணை இயக்குநர் சந்திரசேகரன், எம்.எல்.ஏ. ஆறுகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...