சிஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தினர் சமூக சேவையின் ஒரு பகுதியாக சி.ஆர்.ஐ. மருத்துவ மையத்தை சரவணம்பட்டியில் தொடங்கியுள்ளனர்.
கோவை: சிஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தினர் சமூக சேவையின் ஒரு பகுதியாக சி.ஆர்.ஐ. மருத்துவ மையத்தை சரவணம்பட்டியில் தொடங்கியுள்ளனர்.
சிஆர்.ஐ. அமைப்பினர் பல்வேறு சமூக மேம்பாட்டு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சரவணம்பட்டி பகுதியில் சி.ஆர்.ஐ. மருத்துவ மையத்தை தொடங்கியுள்ளனர்.
அதி நவீன மருத்துவ சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய இந்த மருத்துவ மையத்தை கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து சி.ஆர்.ஐ. அறக்கட்டளையின் துணை தலைவர் சவுந்திரராஜன் பேசுகையில், "ஏழை மக்களுக்கு எளிய கட்டணத்தில் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது." என்றார்.

இந்த நிகழ்ச்சியில், கிராமப்புற மருத்துவ சேவைகள் துறை இணை இயக்குநர் சந்திரசேகரன், எம்.எல்.ஏ. ஆறுகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிஆர்.ஐ. அமைப்பினர் பல்வேறு சமூக மேம்பாட்டு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று சரவணம்பட்டி பகுதியில் சி.ஆர்.ஐ. மருத்துவ மையத்தை தொடங்கியுள்ளனர்.
அதி நவீன மருத்துவ சிகிச்சை உபகரணங்களுடன் கூடிய இந்த மருத்துவ மையத்தை கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து சி.ஆர்.ஐ. அறக்கட்டளையின் துணை தலைவர் சவுந்திரராஜன் பேசுகையில், "ஏழை மக்களுக்கு எளிய கட்டணத்தில் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது." என்றார்.

இந்த நிகழ்ச்சியில், கிராமப்புற மருத்துவ சேவைகள் துறை இணை இயக்குநர் சந்திரசேகரன், எம்.எல்.ஏ. ஆறுகுட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.