தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இணையவேண்டும் : மத்திய அமைச்சர் விருப்பம்

2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இணையவேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலி விருப்பம் தெரிவித்துள்ளார்.

கோவை : 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க., இணையவேண்டும் என மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலி விருப்பம் தெரிவித்துள்ளார். 

கோவை விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது :- இந்தியா போன்ற நாடுகளில் சாதி மறுப்பு திருமணங்களை தடுக்கக்கூடாது. பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் போட்டியிட இந்தியா என்ற கோட்பாட்டுக்குள் நாம் எதிர்க்க வேண்டியுள்ளதால் சாதி, மதங்களைக் கடந்து வாழ வேண்டும். வட இந்தியாவில் ஜாட், படேல் ஆகிய சமூகத்தினரும் இட ஒதுக்கீடு கேட்கின்றனர். ஏற்கனவே, சதவீதமாக உள்ள இட ஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்தி அவர்களையும் இணைக்க வேண்டும். தலித் மீதான தாக்குதல்களை தடுக்க சாதி மறுப்பு திருமணங்கள் ஒரு வகையில் தீர்வாக அமையும்.

கேரளாவில் மது உயிரிழந்தது கவனிக்கப்பட வேண்டிய விவகாரம். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற கொடுமையான தாக்குதல்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும், அ.தி.மு.க., தினகரனை இணைத்து, 2019 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...