கோவையில் வண்ணமயமான ஹோலி கொண்டாட்டம்: வர்ணங்களை பூசி மகிழ்ந்த வடமாநிலத்தவர்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் வண்ணப்பொடிகளை ஓருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டும், பாடல்களுக்கு நடனமாடியும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வடமாநிலத்தவர்கள் வண்ணப்பொடிகளை ஓருவருக்கு ஒருவர் பூசிக்கொண்டும், பாடல்களுக்கு நடனமாடியும் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



ஆர்.எஸ்.புரம், சுக்ரவார் பேட்டை, பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான வடமாநில மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இன்று ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஹோலி பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வசந்த காலத்தை வரவேற்கும் விதமான வடமாநில மக்களால் இந்த ஹோலி பண்டிகையானது நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில், வாழ்வில் வண்ணங்கள் சேரும் வகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ண, வண்ண பொடிகளையும், வண்ண கலவைகளையும் பூசி மகிழ்ந்தனர். மேலும், வயது வித்தியாசமின்றி வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் உற்சாகமாக நடனமாடி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.



Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...