7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி விஞ்ஞானிகள் போராட்டம்

7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி ஊட்டி-யை அடுத்த தீட்டுகல் பகுதியில் அமைந்துள்ள இந்திய நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒருநாள் அடையாள போராட்டம் நடத்தினர்.

நீலகிரி: 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி ஊட்டி-யை அடுத்த தீட்டுகல் பகுதியில் அமைந்துள்ள இந்திய நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒருநாள் அடையாள போராட்டம் நடத்தினர்.

இந்தியா முழுவதும் நீர் மற்றும் மண் வள ஆராய்ச்சி மையம், கோதுமை ஆராய்ச்சி மையம், உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம், கரும்பு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இந்நிறுவனங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், இவர்களுக்கு 7-வது ஊதியக் குழுவை அமல்படுத்தக்கோரி, வாரத்தில் 6 வேலை நாட்களை 5 வேலை நாட்களாகக் குறைக்க கோரியும் இன்று ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பணி விஞ்ஞானிகள் சங்கத்தின் சார்பாக ஒருநாள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...