இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை - சி.ஐ.ஐ., தலைவர்

இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சி.ஐ.ஐ., தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை: இந்தாண்டு முதல் அரபு நாடுகளுக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சி.ஐ.ஐ., தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் எஸ்.நாராயணன் இது குறித்து கூறுகையில், "நில உரிமையாளர்களுக்கு மாநில அரசு வழங்கிய வட்டி விகிதத்தை உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்ளாததால், நகராட்சி விரிவாக்கம் தொடர்பாக உடன்பாடு ஏற்படவில்லை. ஒரு புதிய விமானம் இந்த அரபு நாடுகளுக்கு இயக்கப்பட உள்ளது.



மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அரபு நாடுகளுக்கு கோவையில் இருந்து விமான சேவை தார உறுதியளித்துள்ளது. இந்த சேவை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலமாக வழங்க வாய்ப்புள்ளது.

கோவையில் உள்ள தொழில்துறை சங்கங்களின் விடா முயற்சியால் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிலும், சிங்கப்பூர் மற்றும் கொழும்புவில் புதிய விமான இயக்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான மாநில அரசு அறிக்கை அளிப்பதாக் கூறியுள்ளது. அந்த அறிக்கைக்காக தொடர்ந்து மாநில அரசிடம் கோரிக்கை வைப்போம். கோயம்புத்தூரில் ஆறு நிறுவனங்களுக்கு இராணுவ தடவாலங்கள் வழங்க ஒப்பந்தமாகியுள்ளது." என்றார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...