உலகின் அரிய நோய் தின விழிப்புணர்வு பிரச்சாரம்

மாலிகுலர் நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) மையம் சார்பாக கோவையில் உள்ள 7 டிராபிக் சிக்னல்களில் உலகின் அரிதான் நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை: மாலிகுலர் நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (MDCRC) மையம் சார்பாக கோவையில் உள்ள 7 டிராபிக் சிக்னல்களில் உலகின் அரிதான் நோய்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.



இந்த விழிப்புணர்வு பேரணியை இன்று காலை உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா தொடங்கி வைத்தார்.



இதில் மருத்துவர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே அரிதான் நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



Newsletter

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...