கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்

கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை: கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கோடைக்காலத்தில் கூடுதல் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நட்பு ஆண்டில் கோவையில் இருந்து திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம், பாலக்காடு, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மார்க்கமாக வாரந்தோறும் இயக்கப்பட உள்ளன.

அதன் விவரங்கள் பின்வருமாறு:-

06014 எண் கொண்ட கோயமுத்தூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரெயில் வரும் 11.04.2018 முதல் 04.07.2018 வரை புதன்கிழமை தோறும் இயங்கும். 

06017/06018 எண் கொண்ட கோவை - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் வரும் 09.04.2018 முதல் 02.07.2018 வரை திங்கட்கிழமை தோறும் இயக்கப்படும். 

தற்போது இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...