படுகர் இன மக்கள் வாழ்க்கை தொடர்பான புத்தகம் வெளியீடு

படுகர் இன மகளின் வாழ்கை தொடர்பான புத்தகம் நேற்று கோவையில் வெளியிடப்பட்டது.

கோவை: படுகர் இன மகளின் வாழ்கை தொடர்பான புத்தகம் நேற்று கோவையில் வெளியிடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் வாழ்க்கையைப் பற்றி சதீஷ் வாசுதேவன் என்ற அறிமுக எழுத்தாளர் எழுதிய "கத்தலே" என்ற புத்தகம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்.ஜி. கல்லூரி கலை மற்றும் அறிவியல் சங்கத்தினால் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா அக்கல்லூரி வழக்கத்தில் நடத்தப்பட்டது. 

புத்தகத்தை எழுத்தாளர் ஆர். முருகவேல் வெளியிட்டார். முன்னதாக பேசிய முருகவேல், "ஒரு படுகர் இன கிராமத்தின் வாழ்க்கையைப் பற்றி இந்த புத்தகம் பேசுகிறது. புத்தகம், சிறியதாக இருந்த போதிலும், மலை வாழ் மக்களைப் பற்றி மட்டுமல்லாது, மலைகளிலும் சமவெளிகளிடமிருந்தும் சென்ற மக்களைப் பற்றி பேசியுள்ளது. கிராமத்தின் நுழைவாயில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் காரணமாக, படுகர் இன மக்கள் எதிர்கொண்ட கட்டுப்பாடுகள் மற்றும் சிக்கல்களை தெரிந்து கொள்ள முடிந்தது." என்றார்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...