நூதன முறையில் நகைகள் கொள்ளை: பெண் கைது, இருவருக்கு வலைவீச்சு

திருப்பூரில் கடையில் நூதன முறையில் நகைகளை திருடிய சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய 2 பெண்களை சி.சி.டி.வி., காட்சிப் பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூரில் கடையில் நூதன முறையில் நகைகளை திருடிய சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய 2 பெண்களை சி.சி.டி.வி., காட்சிப் பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.



திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கவரிங் நகைகளை மொத்தமாக வியாபாரம் செய்பவர் பவர்சிங். நேற்று மாலை மூன்று பெண்கள் கவரிங் நகைகளை வாங்குவது போல் இவரது கடைக்கு வந்துள்ளனர். அப்போது, கடை ஊழியர்களை நூதனமாக ஏமாற்றி கவரிங் நகைகள் வைத்திருந்த மூன்று பெட்டிகளை புடவைக்குள் மறைத்து திருடிச் சென்றனர். முதலில் இருபெண்கள் மட்டும் சென்றதால், சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் மூன்றாவதாக இருந்த பெண்ணை பிடித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கைதான பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...