கிராம மக்களுக்கு சேமிப்பு கணக்கு தொடக்கம்

ஈஷா அவுட்ரீச் மற்றும் தபால் துறை இணைந்து ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான முகாம் நடத்தப்பட்டது.

கோவை: ஈஷா அவுட்ரீச் மற்றும் தபால் துறை இணைந்து ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான முகாம் நடத்தப்பட்டது.



கிராம மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு சிறு சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் சேமிப்பு கணக்கு துவங்குவதற்கான முகாம் கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. 

ஈஷா அவுட்ரீச் மற்றும் தபால் துறை இணைந்து நடத்திய இந்த முகாமில் ஈஷா யோகா மையத்தின் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.



அவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...