உதகையில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் காசநோய் பரிசோதனை கருவி அறிமுகம்

இந்தியாவிலேயே முதன்முறையாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் நவீன காசநோய் பரிசோதனை கருவி நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

நீலகிரி: இந்தியாவிலேயே முதன்முறையாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் நவீன காசநோய் பரிசோதனை கருவி நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

காசநோய்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்போடு காசநோயை கண்டறிந்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக ஜீன் எக்ஸ்பர்ட் எனும் உலகதரம் வாய்ந்த ஜெர்மன் தொழில்நுட்பத்தால் ஆன நவீன காசநோய் பரிசோதனை கருவி இன்று உதகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.



உதகை தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள காநோய் பரிசோதனை மையத்தில் இக்கருவியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்து வைத்தார். காசநோய் முற்றிலும் ஒழிப்பதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 1 கோடியே 09 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...