தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

கோவையில் 'யங் இந்தியன்ஸ்' சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது.

கோவை : கோவையில் 'யங் இந்தியன்ஸ்' சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது. 

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒரு அங்கமான யங் இந்தியாவின் சார்பில் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நாளை (பிப்.,23) பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. விவாந்தா ஓட்டல் தாஜ் விவாந்தாவில் நடக்கும் சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு, இந்திய தொழில்முறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர். மேலும், சிறப்பான வர்த்தகம், தொழில் மாற்று, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...