பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை தொடக்கம்

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது. 



மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் அடர்ந்த வனப்பகுதிக்குளின் நடுவே அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு நாளை (வெள்ளிகிழமை) நடை திறப்புடன் இத்திருவிழா துவங்குகிறது. நாளை மறுநாள் மாலை திருவிளக்கு வழிபாடும், 25-ம் தேதி இரவு 8 மணியளவில் கங்கை பூஜையும் நடைபெறவுள்ளது.

பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு நீலகிரி மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் சமவெளி பிரதேசத்திலிருந்தும் பக்கதர்கள் வரவிருப்பதால், கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், போலீஸார் சார்பாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளையில், பக்கதர்களின் வசதிக்காக உதகையிலிருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகளில் உதகையிலிருந்து பொக்காபுரம் செல்ல ரூ.81-ம், கூடலூரிலிருந்து பொக்காபுரம் செல்ல ரூ. 30 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...