சோளத்தட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதால் விபத்து

கோவை அருகே சோளத்தட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

கோவை : கோவை அருகே சோளத்தட்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி, மின்கம்பியில் உரசியதில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள காளிபாளையம் பகுதியில் ஒரு லாரி சோளத்தட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அதிக பாரம் ஏற்றி சென்ற அந்த லாரி, சாலையின் அருகே இருந்த மின்கம்பியில் உரசியதில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சோளத்தட்டுகளில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஒட்டுநர் லாரியில் இருந்து இறங்கி வெளியேறினார். 

இதையடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பின்னர், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இதனால்,  லாரி முற்றிலும் எரிந்து நசமாவது தடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...