சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டது முதல் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது வரை...!

சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டது முதல் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது வரை...!

• 2017 பிப்ரவரியில், சென்னை முகலிவாக்கம் அருகே, வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி மாயமானார்.

* சிசிடிவி காட்சிகளை வைத்து அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.



* விசாரணையில் ஹாசினியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார் தஷ்வந்த்.

* சம்பவத்தின்போது, ஹாசினி கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்தி தஷ்வந்த் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.



* ஹாசினியின் உடலை மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார் தஷ்வந்த். 

* இதையடுத்து தஷ்வந்த கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

* தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 6 மாதம் கழித்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

* தஷ்வந்த் கைது செய்யப்பட்டு 3 மாதத்துக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.



* ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த் குன்றத்தூரில் வசித்து வந்த பெற்றோருடன் தங்கியிருந்தார்.

* இந்நிலையில், 2017 டிசம்பரில் தஷ்வந்தின் தாயார் சரளா கொலை செய்யப்பட்டார். மேலும், நகைகள் கொள்ளை போயிருந்தது.

* போலீசார் விசாரணையில் நகைக்காக பெற்ற தாயை தஷ்வந்த கொன்றது தெரியவந்தது.



* இதையடுத்து, மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் பிடித்தனர்.

* அப்போது, தனிப்படை போலீசாரிடம் இருந்து தஷ்வந்த் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* தப்பிய தஷ்வந்தை மீண்டும் போலீசார் கைது செய்தனர், தாய் சரளாவை கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.



* செங்கல்பட்டு நீதிமன்றத்தில், ஹாசினி கொலை வழக்கின் விசாரணை முடிவுற்றதை அடுத்து, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

• போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் 

• குற்றவாளி தஷ்வந்த்துக்கு எதிராக ஆள்கடத்தல், கொலை, தடயங்களை மறைத்தல், பாலியல் தொல்லை குற்றச்சாட்டு பதிவு

• குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (போக்ஸோ) சட்டத்தில் 4 பிரிவுகளில் குற்றம் நிரூபணம்

• குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம்



• கொலைக்குற்றத்திற்கு தூக்கு தண்டனையும், மற்ற குற்றங்களுக்கு மொத்தம் 31 ஆண்டுகளும் தண்டனை : வழக்கறிஞர் கண்ணதாசன்

• தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் : கண்ணதாசன்

• தீர்ப்பைக் கேட்டு, சிறுமியின் புகைப்படத்தை செல்போனில் பார்த்தபடி, கண்ணீர் விட்டு கதறி அழுத ஹாசினியின் தந்தை பாபு

• தனது மகள் கொல்லப்பட்ட வழக்கில் நியாயம் கிடைத்துள்ளதாக சிறுமியின் தந்தை பேட்டி 

• தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதி வேல்முருகனுக்கு ஆதரவாக மக்கள் முழக்கம்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...