உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரம்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த சில கண்ணாடி மாளிகைகள் உள்ளன. அதில், பலவகையான தாவரச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்காவில் பிரதான பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் கண்ணாடிகள் உடைந்து, கட்டுமானம் பழுதடைந்து இருந்தமையால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால், அதில் வைக்கப்பட்டிருந்த செடி மற்றும் தாவர வகைகளை சுற்றுலாப் பயணிகள் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.



இந்த நிலையில், தாவரவியல் பூங்காவை மேம்படுத்த மாநில அரசின் சார்பில் ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் எதிர்வரும் பிரதான சீசனுக்கு முன்பு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...