அரசியலுக்கு வந்தாலும் சினிமாவுக்கு ஓய்வு கிடையாது : கமல்

அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து நடிப்பேன் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து நடிப்பேன் என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் வரும் 21-ம் தேதி மதுரை அரசரடியில் உள்ள ரயில்வே மைதானத்தில் வைத்து தனது அரசியல் பயணத்தை துவங்குகிறார். இதையடுத்து, அவர் தனது நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கமலஹாசன் கூறுகையில், நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணம் தற்போது இல்லை. தற்போது சபாஷ் நாயுடு, விஸ்வரூபம்-2, இந்தியன்-2 ஆகிய படங்களில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளேன். மேலும், ஒரு படத்திற்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. முழு அரசியலுக்கு வந்த பிறகே நடிப்பிற்கு முடிந்த முழுக்கு போடுவது பற்றி யோசிக்கப்படும். இவ்வாறு கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...