வால்பாறை பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி காளை மாடு பலி

வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் சிறுத்தைபுலி தாக்கி காளை மாடு உயிரிழந்ததைத் தொடர்ந்து சிறுத்தைப் புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட்டில் சுரேஷ் என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை ஸ்டேன்மோர் குடியிருப்புப் பகுதியில் அவரது கால்நடைகள் மேய்ந்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த சிறுத்தைபுலி ஒன்று காளை மாட்டை தாக்கிக் கொன்றது.

இதேப்போன்று நேற்று மாலை நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தைப்புலி அங்கு வளர்ப்பு கோழிகளை வேட்டையாடிச்சென்றது. 

வால்பாறைக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தொடர்ந்து சிறுத்தைப் புலிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் வனத்துறையினர் விரைந்து கூண்டு வைத்து அவற்றை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...