நீலகிரியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போலீஸார் விழிப்புணர்வு பிரச்சாரம்

நீலகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை போலீஸார் ஏற்படுத்தினர்.

குன்னூரில் இருந்து உதகை செல்லும் சாலையில் கேத்தி பகுதியில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா அறிவுரையின்படி வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரச்சாரத்தில் போலீஸார் ஈடுபட்டனர்.

உதகை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் அவர்களின் உத்தரவின் பேரில், கேத்தி காவல் துணை ஆய்வாளர்கள் சிக்கந்தர் மற்றும் ஷர்புத்தீன் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வின் போது, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு  சாலை விதிமீறல் குறித்து விளக்கினார்கள். அதிவேகமாக பயணித்தல், குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிகபாரம் ஏற்றுதல், வாகனம் ஓட்டும் போது தொலைப்பேசி பயன்படுத்துதல், சாலை விதிகளை மீறுதல், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல் ஆகியவை செய்தால் அந்த வாகன ஓட்டியின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...