நீலகிரி மாவட்டம், குன்னூரில் செயல்பட்டு வரும் புனித மரியண்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, கண்பார்வை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைக்குப் பின் விலையில்லா மூக்குக் கண்ணாடிகளை வழங்கினார்.
இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக, கண்பார்வை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சைக்குப் பின் விலையில்லா மூக்குக் கண்ணாடிகளை வழங்கினார்.