குறிச்சி குளத்தை ஈஷாவுடன் இணைந்து தூர்வாரிய குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள்

ஈஷா அறக்கட்டளை நெய்வேலி பழுப்பு நிலக்கரி மையத்துடன் இணைந்து குறிச்சி குளத்தை தூர்வாறும் பணியை கடந்த ஜூலை 22-ம் தேதி துவங்கியது. குறிச்சி குளப்பணியில் குமரகுரு கல்லூரி மாணவர்களும் சேர்ந்து குளத்தில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



மேலும், குறிச்சி குளத்தில் ஈஷா அறக்கட்டளையினால் இயற்கை முறையில் கழிவு நீர் சுத்திகரிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நீரை சோதனை செய்வதிலும் குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் உதவி வருகின்றனர். துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறிச்சி குளம் தூர்வாரும் பணி அடுத்த 20 நாட்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



குறிச்சி குளம் தூர்வாரும் பணி குறித்து ஈஷா மையம் ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், அடுத்த மழை பெய்யும் போது வரும் நீரை தேக்கி வைக்க குறிச்சி குளம் தயாராகிவிடும். குளத்தின் நடுவே இருக்கும் தீவுத்திட்டில் மரம் நடும் பணியும் ஈஷாவினால் மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு அனுமதித்தால் அரசின் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் குறிச்சி குளத்தை மாதிரியாக உருவாக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...