கோவை ராஜஸ்தானி சங்கம் சார்பில் இன்று பசுக்களை பாதுகாக்க நிதி திரட்டும் நடன நிகழ்ச்சி



கோவை, ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் ராஜஸ்தானி சங்கம் சார்பில் கோவையில் ராஜஸ்தானி எரியூட்டு மையம் அமைக்கவும், பசுக்களை பாதுகாக்கவும் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று (அக்.,7) மாலை ஆர்.எஸ். புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை ராஜஸ்தானி சங்கம் நடத்துகிறது. முக்தி தம் என்ற ராஜஸ்தானி எரியூட்டு மையம் கட்டவும், பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் "கோசாலா"வுக்காவும் இதில் நிதி திரட்டப்படுகிறது.



இது குறித்து கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஸ்வா அன் தேவ்ஜி டைமன்ட்ஸ் விஸ்வநாதன் மற்றும் ராஜஸ்தானி சங்க செயலாளர் பன்சி சங் சவ்கான் ஆகியோர் கூறியதாவது:-

"இளம் நடன கலைஞர்களை உருவாக்கி வரும் ராஜ் அட்ரோஜா டான்ஸ் ஸ்டுடியோ இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. நல்ல காரணங்களுக்கான நடனத்தை ராஜ் அட்ரோஜா இந்த நிகழ்ச்சியின் மூலம் துவக்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் 600 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்தி தம் என்ற ராஜஸ்தானி எரியூட்டு மையம் கட்டவும், பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோசாலாவுக்காவும் இதில் நிதி திரட்டப்படுகிறது" என்றனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...