வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக கணினி பதிவேற்றுநர் வேலைவாய்ப்பு

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை ஆவணங்களை கணினி மயமாக்கும் திட்டத்தின்கீழ் ஓராண்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த தற்காலிக கணினி பதிவேற்றுநர் பணியிடத்திற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் 7500 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். 

மேலும், வேலைவாய்ப்பகம் பரிந்துரை செய்யும் நபர்களைத்தவிர கோவை மாவட்டத்தில் வசிக்கும் இதர தகுதியுள்ள நபர்கள் வயது சான்று, கல்விச் சான்று ஆகியவற்றுடன் உதவி இயக்குநர், மாவட்ட நில அளவை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோவை - 18 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாக வரும் அக்டோபர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சியுடன் கணினி இயக்குவதற்குரிய அடிப்படை அறிவு பெற்ற பெண் பாலினத்தவர் மட்டுமே தகுதியுடையோர். 1.7.2017 அன்று 32 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 

கடைசி நாளுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...