அக்.,6-ம் தேதி திருமணமான பெண்களுக்கான ”கர்வா சவுத் 2017” விழா


வட இந்தியாவில் திருமணமான இந்து பெண்கள் கொண்டாடும் "கர்வா சவுத்" விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் திருமணமான பெண்கள், தங்களது கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள். திருமணமான பெண்கள் ஒரு மணமகள் போல ஆடை அணிந்து, வளையல் உள்ளிட்ட நகைகள் மற்றும் பொட்டு வைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். 

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான "கர்வா சவுத்" விழா நாளை (அக்.,6) பாப்பிஸ் ஹோட்டலில் (Poppy's hotel) மாலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியினை அமிகோஸ் செயிம்பிரி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. 

"கர்வா சவுத்" விழா குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்தீப் பேசுகையில்,  இந்த பெண்களுக்கான அழகுப் போட்டியல்ல. ஒவ்வொரு திருமணமான பெண்ணும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான மேடையாக இது உள்ளது. போட்டி பங்கேற்பாளர்கள் மேடையில் அணிவகுத்து வரும் போது,  அவர்களது உடல் வடிவமைப்பு, வயதுகளை பொருட்படுத்தாமல் அவர்களது ஆர்வம், நம்பிக்கை மற்றும் வெளிப்பாடு போன்றவை அடிப்படையாக கொண்டே வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

"கர்வா சவுத்" விழாவில் திருமணமான பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெறுகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...