கேஎம்சிஎச்-யில் முழங்கால் பகுதி மூட்டுமாற்று பயிற்சி வகுப்பு

கேஎம்சிஎச் மூட்டுமாற்று அறுவை சிகிச்சயைில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் முன்னோடியாக திகழ்ந்துவருகிறது. முழங்கால் மூட்டுகளில் உள்ள குறுத்தெலும்பு தேய்மானம், மூட்டுகளில் உராய்வு மற்றும் காயங்கள், இந்தியாவில் பல லட்சம் மக்களிடையே பொதுவாக காணப்படும் ஒரு நோய். ஆரம்ப கட்டத்தில் இத்தகைய நோய் இருக்கும்போது, மருந்துகள், முடநீக்கியல் பயிற்சிகள் மற்றும் பிற அறுவை சிகிச்சையற்ற முறைகள் எதுவும் நீண்ட கால நிவாரணம் அளிக்காது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே முன்பலெ்லாம் தீர்வாக இருந்தது.

ஒட்டுமொத்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில், உலோகம் மற்றும் சிறப்பு பிளாஸ்டிக் போன்றவையால் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுவும் காலை மடக்குதல், சிறிய அளவில் விளையாட்டுக்கள் போன்றவைகளை தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதன் ஒரு பகுதியாக முழங்கால் பாதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, வலியிலிருந்து நிவாரணம் அளித்ததுடன், செயல்பாட்டிலும் மேம்பாடு இருந்தது. எலும்பின் பகுதியிலும் பாதுகாக்கப்படுகிறது.



இது தொடர்பான பகுதி முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வகுப்பினை மருத்துவர் எஸ். ஜி திருமலைசாமி, நாடு முழுவதும் உள்ள முக்கிய அறுவை சிகிச்சை மருத்துவர்களை ஒருங்கிணைத்து நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த வகுப்பில் நடக்கும் பயிற்சி வகுப்பு, நேரடி அறுவை சிகிச்சயைின்போது, இளம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நேரடியாக கலந்துரையாடி பயன் பெறலாம்.

இதுகுறித்து, கேஎம்சிஎச் தலைவர் மருத்துவர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், "கேஎம்சிஎச் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னர் அதோடு சிகிச்சையை நிறுத்தி விடுவதில்லை. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் அதனால் ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வும் அளிக்கின்றனர். இத்தகயை சிரமத்தை போக்கவே பகுதி முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை போன்றவைகளை மேற்கொள்கின்றனர்" என்றார். மெலும், நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கும் அறிவு விளக்கேற்றும் இந்த துறையின் அரிய முயற்சியையும் பாராட்டினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...