பல்லடம் அருகே கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு..!

திருப்பூர் அருகே பல்லடம் பகுதியில் அருள்புரம் பகுதியில் விளையாடும்போது 7 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Coimbatore:

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் 7 வயதான சஞ்சய் என்னும் சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்த போது தவறுதலாக தண்ணீர் நிரம்பிய கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றின் பாதுகாப்பின்மை காரணமாக இப்படி ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கிணற்றை மூடுவதற்கும் கம்பி வேலிகள் அமைத்து அதனை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில், அவர்கள் திருப்பூர் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக பஞ்சாயத்து தலைவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...