கோவையில் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம்

கோவை ஆர் எஸ் புரம் IMA ரத்ததான மையத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வடக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆகாஷ் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.


கோவை: கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆகாஷ் தலைமையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் கோவை ஆர் எஸ் புரம் ஐ எம் ஏ ரத்ததான மையத்தில் நடைபெற்றது. மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான நவீன் குமார் முன்னிலை வகித்தார்.



கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி எம் சி மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். தொண்டாமுத்தூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் அருண்குமார், வட்டார தலைவர் சச்சிதானந்த மூர்த்தி, சர்க்கிள் தலைவர் இந்துராஜ், மாவட்ட செயலாளர் அர்ஜுன்,க வுன்சிலர் காயத்ரி, நிர்வாகிகள் கோகுலகிருஷ்ணன், அப்பாஸ், கோகுல், புருஷோத்தமன், நிர்மல், பிரகாஷ், பாலகுமார், சத்யா, ராஜேஷ், கண்ணன், ரமேஷ், அசோக், விஜய், முருகன், முரளி, கிருஷ்ணன், தாண்டவமூர்த்தி, கணபதி, அசோக், கனகராஜ், சக்தி, சதீஷ், ஐ எஸ் மணி, மாணவர் காங்கிரஸ் விஜய், சேவாதள அருள், ரங்கசாமி, நெசவாளர் அணி ராமசாமி, காயத்ரி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...