தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - தாராபுரத்தில் அமைச்சர் சாமிநாதன் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தாராபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



திருப்பூர்: அமைச்சர் சாமிநாதன் தலைமையில் திரளாக நிர்வாகிகள் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் மலர் தூவி மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், நகர் மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன், நகர் மன்ற செயலாளர் பொறியாளர் முருகானந்தம், திருப்பூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் தனசேகர், குளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா, திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...