கோவையில் எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆரின் 100வது பிறந்தநாள் விழாவினையொட்டி பொதுமக்கள் மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதையை செய்து வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவ படத்திற்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ஜுனன் மலர்தூவி மரியாதையை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் அதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...