பொறியியல் மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கபட்ட கோ-கார்ட் கார் மற்றும் பந்தயம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது


புதிய தலைமுறை பொறியாளர்கள் சமூக அமைப்பு சார்பில் இந்தியாவில் உள்ள பல்வேறு பொறியியல் மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கபட்ட 4வது கோ-கார்ட் மற்றும் தகுதி சுற்று பந்தயம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டர் ஸ்பீடுவே மைதானத்தில் நேற்று துவங்கியது.



இதில் இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களால் உருவாக்கபட்ட கார்கள் இப்போட்டியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. இது குறித்து போட்டி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவிக்கும்போது அகில இந்திய அளவில் 169 பல்கலைகழகங்களில் இருந்து விண்ணபங்கள் பெறபட்டதாகவும் இதில் 97 கல்லூரிகள் தனிக்கை செய்யபட்டு கார் வடிவமைப்புக்கு அனுமதி அளிக்கபட்டதாக தெரிவித்தவர்கள் வடிவமைப்புக்கு பின் ஆய்வு மேற்கொள்ளபட்டு 44 கல்லூரிகள் தேர்ந்தெடுக்கபட்டதாக தெரிவித்தனர்.

இந்த போட்டியில் பங்கேற்க 44 கல்லூரிகளை சேர்ந்த பல்கலை பொறியாளர்களில் பதிவு செய்யபட்ட நிலையில் 38 பல்கலை கழக பொறியாளர்களுக்கு பிரேக் டெஸ்ட், ஸ்கிப் பேட், ஆக்ஸிலரேஷன் மற்றும் ஆட்டோ கிராஸ் ஆகிய தேர்வில் 28 பேர் இறுதியாக தேர்வு செய்யபட்டு போத்தனூர் செட்டிபாளையம் கரி மோட்டர் ஸ்பீடு வே மைதானதில் இறுதி போட்டிகளில் பங்கேற்றதாக தெரிவித்தனர்.



மேலும் இதில் சிறந்த வடிமைப்புகாக ஜிஎன்ஐடி ஹதராபாத் மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர். 2வது இடத்தை ஸாண்ட் லாங்வால் பல்கலை மாணவ்ர்கள் பெற்றனர். முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் கோப்பையும் வழங்கபட்டது. மேலும் எரிபொருள் சேமிப்பு, சிறந்த டிசைன் வடிவமைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கபட்ட்து.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...