கல்லூரி மாணவர்களுக்கான 4வது கோ-கார்ட் வடிவமைப்பு மற்றும் பந்தையம்


கோவை செட்டிப்பாளையம் கரி மோட்டார்ஸ்ஸில் 4வது கோ-கார்ட் வடிவமைப்பு போட்டி இந்திய மோட்டார்ஸ் ஸ்போட்ஸ் சங்கங்களின் அங்கிகாரம் பெற்று கோவையில் கல்லூரி மாணவர்காளல் உருவாக்கப்பட்ட நான்கு சக்கர வாகன பந்தயம் கரி மோட்டார்ஸ் ஸ்பீட்வே-ல் நடத்தப்படுகிறது. 



இதன் தலைவர் உமேஷ் கூறுகையில்; இப்போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 169 கல்லூரிகள் இதில் பங்கேற்கின்றனர். சோதனைகளுக்கு பின் 97 கல்லூரிகள் இரண்டாவது சுற்றுக்கு தேர்தெடுக்கப்படுவர் மேலும் இறுதிசுற்றுக்கு 38 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 28 கல்லூரிகள் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கும் பந்தையத்தில் பங்கேற்கின்றனர். மோட்டார் வாகன பந்தையத்தை பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சுற்று சூழல் பாதிக்காத வாகனங்களை உருவாக்கவும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தவும் இப்போட்டி நடத்தப்படுகிறது மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தேர்தெடுக்கப்பட்டும் ரூபாய் 3 இலட்சம் ஒட்டு மொத்த பரிசாக வழங்கப்படும் என தெரிவித்தார்.



Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...