வால்பாறை சின்கோனா பகுதியில் உள்ள கல்லூரியில் யானைகள் அட்டகாசம்

வால்பாறையில் சின்கோனா பகுதியில் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் சமீப காலமாக அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும், ரேஷன் கடைகளை உடைத்தும் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.



 
இதேபோல் இன்று அதிகாலையில் சின்கோனா பாரதியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் வகுப்பறைகளின் கதவு, ஜன்னல்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியது. யானைகளின் இந்த செயலால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வரும் காலங்களில் இதே போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு அப்பகுதியைச் சுற்றி மின்வேலிகள் அமைத்து வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...