அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகள் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் மனு

அரசு விடுதிகளில் அடிப்படை வசதிகளை செய்துதரவும், அங்கு தங்கி படிப்பவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கவும், மாணவிகளை மரியாதையாக நடத்திடக்கோரியும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் கூறியுள்ளதாவது:- கோவையில் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்டவர்கள் நல விடுதிகளில் கழிப்பறைகள், குடிநீர், மின்விசிறி, படிப்பறைகள், கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.

சில விடுதிகளில் குறைவான அறைகளில் நிறைய மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். தரமற்ற உணவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆட்டிறைச்சி வழங்க அரசு பணம் கொடுத்தும் விடுதிக் காப்பளர்கள் வழங்குவதில்லை.

பள்ளி மாணவிகளை காப்பாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் அடித்தும், மிரட்டியும், தகாத வார்த்தைகளால் தீட்டியும் துன்புறுத்தி வருகின்றனர். மாதவிடாய் காலங்களில் அரசு வழங்கும் இலவச நாப்கீன்களை தங்கியிருக்கும் மாணவிகளுக்கு கொடுக்காமல் வெளிச் சந்தையில் விற்பனை செய்கின்றனர்

Newsletter

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...