மீட்டர் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கோரி எஸ்.டி.டி.யு தொழிற்சங்கம் கோரிக்கை



சோசியல் டெமாக்ரட்டிக் டிரேடு யூனியன் சார்பில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோசியல் டெமாக்ரட்டிக் டிரேடு யூனியன் தொழிற்சங்கத்தை சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



அம்மனுவில், ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் கட்டணத்தின் அடிப்படையில் குறைந்தளவு ரூபாய் 25 மற்றும் கிலோ மீட்டருக்கு ரூபாய் 12 வீதம் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். 

தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலையேற்றம் மேலும் விலைவாசி உயர்வால் போதிய வருவாய் இன்றி மிகவும் சிரமப்படுகிறார்கள். 

ஆகவே, இப்பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகளை எடுத்து ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மினிமம் ரூபாய் 35 மற்றும் கிலோ மீட்டருக்கு ரூபாய் 18 என உயர்த்தி புதிய கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...