பசுமை தேசம் சார்பில் மாடித்தோட்டம் குறித்த பயிற்சி வகுப்பு

பசுமை தேசம் தன்னார்வ தொண்டு அமைப்பு சார்பில் மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பு திருச்சி சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் நடைபெற்றது.



இதில், பசுமை தேசம் அமைப்பின் நிர்வாகி ராஜேந்திரன் கலந்து கொண்டு மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள், இயற்கை வழி விவசாயம், பூச்சிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். 



50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த பயிற்சி வகுப்பில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அமைக்கப்பட்ட மாடித்தோட்டம் குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...