எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் “சிகரங்களை நோக்கி” தன்னம்பிக்கை பயிலரங்கம்


கோயமுத்தூர் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் இளைஞர் சக்தி மையம் இணைந்து “சிகரங்களை நோக்கி 2016” என்ற மாணவர்களுக்கான சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் தீனா தலைமையேற்றார். இவ்விழாவில் இளைஞர் சக்தி மையம் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக லட்சியத்தென்றல் அரிமா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டார்.



நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; உலக நாடுகளில் 60% இளைஞர்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான். தற்போது இந்தியர்கள் அறிவியல், நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றில் பல நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் பெருமளவில் இந்தியர்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றனர். மரபுரீதியாகவே தமிழர்கள் நுண்ணறிவுத் திறன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து உலகின் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் தற்கால சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றிபெறவேண்டும். வாழ்க்கையில் ஒரு மனிதன் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருக்க வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் கவிஞர் அன்புசிவா, யு.ஐ.டி. பேராசிரியர் ஆனந்தபார்த்திபன், பேச்சாளர் ஆனந்தி ஆகிய ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக கலந்துகொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரி  துறைத் தலைவர்களும்  பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தமிழ்த்துறைத் தலைவர் விஸ்வநாதன்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

கோயமுத்தூர் எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி கலையரங்கத்தில் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் இளைஞர் சக்தி மையம் இணைந்து “சிகரங்களை நோக்கி 2016” என்ற மாணவர்களுக்கான சிறப்பு தன்னம்பிக்கை பயிலரங்கம் நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் கல்லூரி உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் தீனா தலைமையேற்றார். இவ்விழாவில் இளைஞர் சக்தி மையம் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். விழாவின் சிறப்பு விருந்தினராக லட்சியத்தென்றல் அரிமா லட்சுமிகாந்தன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்; உலக நாடுகளில் 60% இளைஞர்களைக் கொண்ட ஒரே நாடு இந்தியாதான். தற்போது இந்தியர்கள் அறிவியல், நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றில் பல நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ்கின்றனர். மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களில் பெருமளவில் இந்தியர்கள் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கின்றனர். மரபுரீதியாகவே தமிழர்கள் நுண்ணறிவுத் திறன் பெற்றவர்கள் என்பதை உணர்ந்து உலகின் பல வெற்றியாளர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் தற்கால சவால்களை எதிர்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ்வில் வெற்றிபெறவேண்டும். வாழ்க்கையில் ஒரு மனிதன் எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதிருக்க வேண்டும்” என்றார்.

இவ்விழாவில் கவிஞர் அன்புசிவா, யு.ஐ.டி. பேராசிரியர் ஆனந்தபார்த்திபன், பேச்சாளர் ஆனந்தி ஆகிய ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக கலந்துகொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரி  துறைத் தலைவர்களும்  பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். விழாவின் இறுதியில் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவினை தமிழ்த்துறைத் தலைவர் விஸ்வநாதன்  சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்க்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...