ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி வீரத்தமிழர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


வீரத்தமிழர் முன்னணி சார்பில் ஜல்லிக்கட்டிற்கு தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணி அளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் வீரத்தமிழர் முன்னணி மண்டல பொறுப்பாளர் அருண் ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.



செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- தமிழ்நாட்டில் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடைசெய்த உச்சநீதி மன்றத்தையும், தனி சட்டம் இயற்றி ஆவணம் செய்யாத மத்திய அரசை கண்டித்தும் வீரத்தமிழர் முன்னணி இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது.தமிழர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளாக ஏறுதழுவல் என்னும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தி கொண்டிருக்கிறார்கள். அதை அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்து தடை செய்வது என்பது தமிழர்களின் பண்பாட்டின் இறையாண்மையை மீறும் செயல். 5 ஆண்டுகள் தமிழர்கள் நடத்தும் இந்த போட்டியை தொடர்ந்து 3 ஆண்டுகளாக மத்திய அரசு தடை செய்து வைத்திருக்கிறது. காவிரி உரிமை சிக்கலில் தமிழக அரசுக்கு எதிராக நடக்கும் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத மத்திய அரசு ஜல்லிக்கட்டிற்கு மட்டும் தடை விதிப்பது புறம்பானது. 

எனவே நாம் தமிழர் கட்சியும் வீரதமிழர் முன்னணி வருகின்ற தை மாதத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டியை உறுதியாக இந்த மண்ணில் நடத்திக்காட்டுவோம் என்றும் இந்த மண்ணில் எங்கள் காளைகள் ஓடும் என்பதை உறுதியளிக்கிறோம். இந்த ஜல்லிக்கட்டு தடைக்கு பின்பாக ஒரு சர்வதேச சாதி இருக்கிறது அதற்கு கூலியாகத்தான் பீட்டா அமைப்பு செயல்படுகிறது. இதனால் தான் மத்திய அரசும் தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை விதித்துள்ளது. இந்த தடையை நாம் தமிழர் கட்சியும் வீரதமிழர் முன்னணி முறியடிப்போம் இவ்வாறு அவர் கூறினார். 





Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...