கோவை மாநகராட்சியுடன் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் இணைந்து ஷ்வச்சதா செயலி நிறுவும் விழா கொண்டாட்டம்


கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஸ்வச்சதா செயலியினை கைபேசியில் நிறுவும் விழா மற்றும் அதுகுறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும வளாகத்தில் நடைபெற்றது.

இதில், ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் விஎல்பி கல்லூரிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மேலும், இதில், ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 10 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்வச்சதா செயலி மற்றும் ஸ்வச்பாரத் குறித்தான விழிப்புணர்வினை பொதுமக்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் ஏற்படுத்தும் வகையில் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.



இதைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாணவர்களின் தூய்மை இந்தியா மீதான பங்களிப்பினை பாராட்டினார்.



இந்நிகழ்ச்சியில், ஆர்ஏஏசி தன்னார்வ அமைப்பினர், ஆர்க் பவுண்டேஷன் ஸ்வச் வுமன் வொன்டர் மற்றும் ஸ்வச்பாரத் வாட்ஸ்அப் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



முன்னதாக, இதேப்போன்ற ஸ்வச்சதா செயலி மற்றும் ஸ்வச் பாரத் விழிப்புணர்வு நிகழ்ச்சி பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்க்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...